Sunday, April 26, 2009

இலங்கை நிலவரம்:மூடி மறைக்கும் பத்திரிகைகள்

இலங்கையில் நித்தம் நித்தம் செத்தும் மடியும் தமிழர்களை கண்டு எல்லையின்றி சர்வதேச சமுதாயமே கண்ணீர் வடிக்கிறது. தமிழகத்தில் இருந்து வரும் பத்திரிகைகள் தங்களின் அரசியல் தலைவர்கள் என்ன சொல்வார்களோ என்ற அச்சத்தில் பேனாவில் நஞ்சை கலந்து எழுதுகின்றனர்.
இலங்கை போர் பற்றி செய்திகளை பல தமிழ் பத்திரிகைகள் வேதனை கலந்த வார்ததைகளால் பிரபல தமிழ் பத்திரிகைள் வெளியிட்டு வரும் நிலையில் கலைஞரின் பேரன் கொள்முதல் செய்த தினகரன் பத்திரிகை மட்டும் பாராமுகமாக செய்தி வெளியிட்டு வருகிறது. சன் தொலை காட்சியும் பாராமுகமாக இருந்து வருகிறது.தமிழகத்தின் அருகில் கேட்கும் அழு குரல் கூட அவர்களுக்கு கேட்கவில்லையே என்று எண்ணும் போது அவர்கள் பத்திரிகையை வாங்கி படிக்கலாமா என்று எண்ணத்தோன்றுகிறது.

2 comments:

  1. தினகரனை புறக்கணிப்போம்! அயனை புறக்கணிப்போம்!

    ReplyDelete
  2. நான் ஏற்கனவே புறக்கணித்துவிட்டேன்.

    ReplyDelete