Sunday, February 22, 2009

முதல்வர் உண்ணாவிரதம்

சென்னை ஐகோர்ட் மோதல் முடிவுக்கு வர முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கூறியிருக்கிறார். இலங்கை தமிழர் பிரச்னை என்பது திசைமாறி காக்கி&கறுப்பு மோதலாகிவிட்டது வேதனையில் அப்பாவி தமிழனின் கேள்வி இதுதான்: இலங்கையில் போர்நிறுத்தம் கோரி முதல்வர் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்திருந்தால் இவ்வளவு பிரச்னை முற்றியிருக்குமா?

No comments:

Post a Comment